தங்க மங்கை மாத இதழில் போன மாதம் பிரசுரமான என் கதை!

தங்க மங்கை மாத இதழில் ஏப்ரல் மாத இதழில் எனது கதை ஒன்று பிரசுரமானது. பலரும் பாராட்டினார்கள். பிரபல எழுத்துலக ஜாம்பாவன் ராஜேஷ் குமார் சாரும் இந்த கதை நன்றாக இருந்ததாக பாராட்டியது குறிப்பிடத்தக்கது. அந்த திருஷ்டியோ என்னமோ இந்த மாதம் கதை அனுப்பியும் ஒன்றும் பிரசுரம் ஆகவில்லை!  சென்றமாதம் பிரசுரமான கதை உங்கள் பார்வைக்கு. ஒரு ரகசியம் உங்களுக்கு மட்டும் இது நம்ம ப்ளாக்கில் ஏற்கனவே எழுதின கதைதான்.



Comments

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!